தாயகம் திரும்பிய (193) நபர்கள்!

Coronavirus2 1
Coronavirus2 1

நாட்டிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் (193) நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்ப முடியாதவர்களே, இன்றைய (30) தினம் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.