நாட்டிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் (193) நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்ப முடியாதவர்களே, இன்றைய (30) தினம் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.
நாட்டிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் (193) நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்ப முடியாதவர்களே, இன்றைய (30) தினம் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.