நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி மரணம்!

unnamed 5 2
unnamed 5 2

நாட்டில் கிரியுல்ல-யகாபெந்தியெல்ல பகுதியில் உள்ள மா ஓயாவில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் (17) மற்றும் (18) வதுடைய நபர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.