கோட்டாபய ராஜபக்ஷவினால் குழு ஒன்று நியமனம்!

z p i Plans
z p i Plans

நாட்டின் கொழும்பு துறைமுக்தின் கிழக்கு முனையத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் மற்றும் கடற்படை செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் ஏ.எம்.ஜீ.கே மாயாதுன்ன தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.