சொத்து தகராறில் நபர் ஒருவர் மரணம்!

download 4 1
download 4 1

நாட்டின் புத்தல-பெல்வத்த பஹேகனுவ பிரதேசத்தில் இரு சகோதரர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூத்த சகோதரர் உயிரிழந்தார்.

குறித்த மோதல் சம்பவம் சொத்து தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் (53) வயதுடையவர் என்பதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.