மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச தெரிவித்தது!

image 61264ccd5d
image 61264ccd5d

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வை பாதுகாப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

(05) இன்று வெலிவிட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.