நாட்டின் மதுகம ஹொரவல பிரதேசத்தில் பெந்தர கங்கையில் இன்று (06) மதியம் நபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரையில் அறியப்படத நிலையில் ஹொரவல பிரதேசத்தினை சேர்ந்த (43) வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.