சிறை கைதியுடன் பழகிய 174 பேருக்கு பிசிஆர் சோதனை!

maxresdefault

வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளியான கைதியுடன் பழகிய 174 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி இன்று செவ்வாய்கிழமை சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இவர்களது முடிவுகள் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.