கட்டாரில் கொலை செய்யப்பட்ட (03) இலங்கையார்கள்!

153336
153336

கட்டாரில் கொலை செய்யப்பட்ட (03) இலங்கையார்களின் சடலங்கள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் (59) வயதுடைய ஆணொருவரும் (55) மற்றும் (34) வயதுடைய பெண்களே உயிரிழந்துள்ளார்கள்.