வாக்குச்சீட்டுக்கள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகேதெரிவித்துள்ளார்.
அரச அச்சகத்தால் தற்போது இதற்குரிய நடவடிக்கைகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.