தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரடனத்தை வெளியிடும் நடவடிக்கை இன்று (Oct.14) முதல் ஆரம்பம்.
பல்வேறு கட்டங்களாக கொள்கை பிரடனத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் கல்வி தொடர்பான கொள்கை வெளியிடப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் தேசிய மக்கள் சக்தியின் சுகாதாரம், சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் தேசிய ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கொள்கை பிரடனங்கள் வெளியிடப்படவுள்ளன.
மேலும் முழுமையான கொள்ளை பிரகடனம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.