வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

malai

வடக்கு, கிழக்கு,ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டத்தில் இடைக்கிடை மழை பொழிய கூடும்.

மேல் சபரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் நுவரெலிய மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.