ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என குறித்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பன்னல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.