சற்று முன்னர் மேலும் 10 பேர் அடையாளம்!

@@ 8
@@ 8

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2447 ஆக அதிகரித்துள்ளது.

முன்ன்ர் 2437 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.