நாட்டில் வெயாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாலே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டில் வெயாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாலே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.