மேல் மாகாணத்தில் 993 பேர் கைது!

Thiththikfkum isaffgi copy 1 620x330 1

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 993 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 80 பேர் விரல் ரேகையை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.