யாழப்பாணத்திலிருந்து இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று புதன்கிழமை 10.15 மணியளவில் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை செய்து கொண்டநபரை இதுவரை அடையளம் காணப்படவில்லை.