புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை

IMG 20200715 WA0002

யாழப்பாணத்திலிருந்து இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று புதன்கிழமை 10.15 மணியளவில் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

IMG 20200715 WA0001

தற்கொலை செய்து கொண்டநபரை இதுவரை அடையளம் காணப்படவில்லை.