பொலிசாரை மோதிவிட்டு தப்பிய பாரவூர்தி சாரதி விளக்கமறியலில்

0ede83921831a5b3acef9c6f9e47b3d5 XL
0ede83921831a5b3acef9c6f9e47b3d5 XL

ஹக்மன – பகுதியில் காவல்துறை வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களை பாரவூர்தி ஒன்றில் மோதி விட்டு தப்பிச்சென்ற பாரவூர்தியின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில் அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.