ஹக்மன – பகுதியில் காவல்துறை வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களை பாரவூர்தி ஒன்றில் மோதி விட்டு தப்பிச்சென்ற பாரவூர்தியின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.