பதவியை விற்பனை செய்வதற்காக தேர்தலில் சிலர் பங்கு கொள்கிறார்கள்!

download 37
download 37

நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலர் பங்கு கொள்ள காரணம் தமது வெற்றியின் பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு தமது பதவியை விற்பனை செய்வதற்காக என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொத்மலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.