இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2688 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2687 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
குறித்த தொற்றாளர் இராஜாங்கனை பகுதியை சேர்ந்த 12 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.