ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை பொதுத் தேர்தலில் பங்குக்கொள்வதற்கு காரணம் ஆட்சியை கைப்பற்றவோ எதிர்கட்சியின் பலத்தை பெறவோ அல்ல ஸ்ரீ கொத்தவின் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டே பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.