அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகள் வைத்திருந்த 03 நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி-யக்கலமுல்ல பகுதியில் வைத்து ஒருவரும் மற்றும் அக்குரசை பகுதியி்ல் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகள் வைத்திருந்த 03 நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி-யக்கலமுல்ல பகுதியில் வைத்து ஒருவரும் மற்றும் அக்குரசை பகுதியி்ல் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.