காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் கீழ் இருந்த மூன்று பில்லியன் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதை பொருள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடற்படையினால் கைப்பற்றப்பட்ட 330 கிலோ கிராம் போதை பொருளே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரகசிய காவற்துறை பிரிவு மூலம் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.