ஷஷி வீரவன்சவிற்கு பிடியாணை

PicsArt 07 21 09.52.33

போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பிலான வழக்கில், ஷஷி வீரவன்சவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலி அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பாவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது