காலியா பிரான்சிஸ் பெலிஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

swiss
swiss

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி காலியா பிரான்சிஸ் பெலிஸ்டருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதிக்கு  ஒத்திவைத்து கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று  உத்தரவிட்டுள்ளார்.

இனந் தெரியாதோரால்  தான் கடத்தப்பட்டதாக பொய் முறைப்பாடு தொிவித்ததாக அவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது