கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை – தொற்றுநோய் பிரிவு

coronavirus update schools and universities brace for impact amid global response 1

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.