தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களும் வாக்களிக்க முடியும்!

Vote 3
Vote 3

எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.