மாரவில-மஹாவெவ பகுதியில் வர்த்தகர் ஒருவரிடம் 92 ஆயிரம் ரூபாய் அளவில் வலுக்கட்டாயமாக பெற்றுக்கொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு காவல் துறை அதிகாரிகளும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நேற்று மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது