தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வெளியேறிய மேலும் 126 பேர்..!

unnamed 1 11

இரணைமடு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 126 பேர் இன்று தமது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.