அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை….!

5 6

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை)  தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில்  இதுவரை இரண்டாயிரத்து 103 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.