செய்திக்குரல்செய்திகள்முதன்மைச் செய்தி அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை….! July 25, 2020 Facebook Twitter Pinterest WhatsApp கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை) தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதற்கமைய இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்து 103 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ShareTweetSharePin0 Shares