இராணுவ உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருப்பதனால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.