பத்தரமுல்லை பகுதியில் உள்ள மூன்று மாடி வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தீ பரவல் காரணமாக பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது