பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கூற்று!

45462754 793874610945136 4845672615487995904 n 3
45462754 793874610945136 4845672615487995904 n 3

நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.