இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பம்

admiral 740x415 1
admiral 740x415 1

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலாவதாக டுபாய் நாட்டில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.