வெளிக்கடை சிறைச்சாலை மகளிர் பிரிவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த, பொதியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொதியில் இருந்து ஹெரோயின் போதை பொருள், கைபேசி மற்றும் கைபேசி மின் கலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பொரளை – சீவலிபுர பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.