பொதி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது

arest
arest

வெளிக்கடை சிறைச்சாலை மகளிர் பிரிவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த, பொதியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொதியில் இருந்து ஹெரோயின் போதை பொருள், கைபேசி மற்றும் கைபேசி மின் கலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் பொரளை  – சீவலிபுர பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.