நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு தகவல்களை வழங்குமாறு கோரிக்கை!

1 14
1 14

நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறித்த தகவல்களை நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.