பாராளுமன்ற பெரும்பான்மை தொடர்பில் அனுரவின் கருத்து

unnamed 1 15
unnamed 1 15

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவையற்ற நடவடிக்கைகளை பின்பற்றியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.