நீர் விநியோக குழாய் சீரமைப்பு பணிகள் காரணமாக அம்பத்தலை சந்தியை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காவல்துறை அவசர அழைப்பு இலக்க பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக லோலெவல் வீதியில் ஒரு பகுதியில் மாத்திரம் வாகன போக்குவரத்து இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.