தாமரைப்பூ பறிக்கச்சென்று நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு!

dead 2 2

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்தியாய குளத்தில் தாமரைப்பூ பறிக்க சென்றபோது, காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (29) இருவரும் தாமரைப்பூ பறிக்க தோணியில் சென்ற போது தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போனார். அவரை தேடும் பணிகள் இடம்பெற்ற நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டார்.