அரசியல் கைதிகள் வழக்கில் சுமந்திரனே பிரதான சாட்சியம் : தவராசா!

625.500.560.350.160.300.053.800.900.160.90 37 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 37 1

நாட்டில் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் ஐவரின் வழக்கில் எம். ஏ சுமந்திரனே பிரதான சாட்சியாகவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு எதிராக செயற்பட்டதன் அடிப்படையிலேயே குறித்த ஐவரும் கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தாக தெரிவித்தார்.