இலங்கையில் யானைகளின் அளவு அதிகரித்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டில் குறிப்பிடப்பட்ட சில பகுதிகலிலேயே இவ்வாறு யானை குட்டிகள் அதிகம் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் மின்னேரியா பகுதியும் இதில் ஒன்றாகும்.
இந்த பகுதியில் மாத்திரம் அதிகமான யானைகளும் யானை குட்டிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.