சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

unnamed 45 1
unnamed 45 1

நாட்டின் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் மொஹமட் ரூமி ஆகிய இருவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளைவேன் ஊடக சந்திப்பு தொடர்பிலேயே குறித்த குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.