இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
இதற்கமைய இன்றைய அனைத்து மாவட்டங்களிலும் பாரியளவிலான வன்முறை சம்பவங்களின்றி அமைதியான முறையில் வாக்கு பதிவு நடவடிக்கைள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய இன்றைய தினம் 5 மணியுடன் நிறைவடைந்த வாக்கு பதிவுகளுக்கு அமைய
கொழும்பு – 61%
கம்பஹா – 63%
களுத்துறை- 61%
கண்டி 67%
அம்பாந்தோட்டை 65%
மொணராகலை 68%
கேகாலை 68%
குருநாகல் 60%
இரத்தினபுரி 70
மாத்தளை 68%
மட்டக்களப்பு 69%
புத்தளம் 60%
காலி 62%
மாத்தறை 65%
நுவரெலியா 70 %
வன்னி 70%
திருகோணமலை 69%
யாழ்ப்பாணம் 64%
அநுராதபுரம் 52 %
பொலன்னறுவை 55%