செய்திக்குரல்செய்திகள்முதன்மைச் செய்தி மழை மற்றும் காற்றினால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை August 6, 2020 Facebook Twitter Pinterest WhatsApp பலத்த மழை மற்றும் காற்றினால் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, பாதுக்க, கிரிஎல்ல, மத்துகம, ஹோமாகம, அவிசாவளை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது Share3TweetSharePin3 Shares