ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கவும், புதிய வீரியத்துடன் அதை முன்னெடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.