பியகம பகுதியில் வைத்து 200 மில்லிகிராம் ஹெரோயின் ரக போதைபொருள் மற்றும் கூறிய ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.