கடலில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

unnamed 4 3
unnamed 4 3

இன்று(திங்கட்கிழமை) காலை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட கரையோரங்களில் அரிதான மீன் இனங்கள் உயிருடனும் இறந்த நிலையிலும் கடற்கரையில் வந்து கரையொதுங்குகின்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை  உரிய  அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து குறித்த மீனை பார்வையிட்டதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.