வாசனைத் திரவிய ஏற்றுமதியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

hh

நாட்டின் வாசனைத் திரவிய ஏற்றுமதியை அதிகரிப்பதற்குத் தேவையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மக்கள் வங்கி வாசனைத் திரவிய உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

தன்னிறைவான நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், மக்கள் வங்கி கடன் திட்டத்தையும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயம், கடற்றொழில், பண்ணை வளர்ப்பு, சிறு நெல் ஆலைகள், பால் உற்பத்திப் பொருட்கள் உட்பட பல துறைகள் இதன் மூலம் பயன்பெறுகின்றன.