ரிசாட் பதியுதீன் 6 மணித்தியால சாட்சியத்தின் பின்னர் வெளியேறினார்!

Rishard Bathiudeen
Rishard Bathiudeen

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் 6 மணித்தியால சாட்சியத்தின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.