இன்று முதல் தினமும் நான்கு நாட்களுக்கு ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார வாரியத்தின் பொது மேலாளர் கீர்த்தி கருணாரத்னே தெரிவித்துள்ளார்.
மாலை 6 முதல் 7 மணி வரை அல்லது இரவு 7 மணி முதல் 8 மணி 8 மணி முதல் 9 மணி வரை 9 முதல் 10 வரை இவ்வாறு முழு நாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.