இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு மணி நேர மின் வெட்டு

breaking news newspaper logo exercise png favpng xG9B13rVsWpCDxjUxxwwdmVar
breaking news newspaper logo exercise png favpng xG9B13rVsWpCDxjUxxwwdmVar

இன்று முதல் தினமும் நான்கு நாட்களுக்கு ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார வாரியத்தின் பொது மேலாளர் கீர்த்தி கருணாரத்னே தெரிவித்துள்ளார்.

மாலை 6 முதல் 7 மணி வரை அல்லது இரவு 7 மணி முதல் 8 மணி 8 மணி முதல் 9 மணி வரை 9 முதல் 10 வரை இவ்வாறு முழு நாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.