ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் ஏனைய செயற்பாடுகள் நாளை காலை 09.30 மணிமுதல் பிற்பகல் 01.30 மணிவரை முன்னெடுக்கப்படும் என சபை தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளை காலை 9.30 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.